bidad

Saturday, February 20, 2016

படப்பிடிப்பிற்கு சென்ற இடத்தில் கிராம மக்களுக்காக ரியல் ஹீரோவான விஷால்! நெகிழ்ச்சி சம்பவம்




விஷால் நடிகர் சங்கத்தில் பல அதிரடி முடிவுகளை எடுப்பது மட்டுமின்றி பொது மக்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றார். சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் கூட மக்களுடன் இணைந்து அவர்களுக்கு உதவி செய்தார்.
இந்நிலையில் மருது படப்பிடிப்பிற்காக ராஜபாளையத்தில் ஒரு கிராமத்திற்கு சென்ற இவர், அந்த ஊரில் மக்கள் ஒரு அடிப்படை வசதியான கழிப்பிடம் கூட இல்லாமல் இருப்பதை கண்டுள்ளார்.
தற்போது அரசாங்கத்தின் உதவியுடன் அவர்களுக்கு புது கழிப்பிடம் கட்டி தரவுள்ளாராம். சபாஷ் விஷால்.

No comments:

Post a Comment

Featured Post

Free Videos

Online free videos Download and Watch

Make Your Website Here